Wednesday, January 22, 2014

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!

JAN
20
2014

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!



என்
ஒவ்வொரு நிமிடங்களையும்
உனக்காகவே சேமிக்கிறேன்..!

என் வாழ்வின்
அந்த
அர்த்தமற்ற நாட்களை
அறுத்தெறிந்துவிட்டேன்
உன்னோடு
அர்த்தப்பிடுத்திக்கொள்ள..!

நீ மட்டுமே உண்டாக்கிய
அந்த உண்ணத
அழகிய காதலை
என்னுள் விதைத்து
பூக்கச்செய்கிறேன்

நீதானே பால் வார்த்த கார்மேகம் ...!


கவிஞர்.கவின்முருகு
20/01/2014

0 comments:

Post a Comment