Wednesday, January 22, 2014

விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி



JAN
20
2014

விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி






விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி
குளிர் மழையாகி உடல் நனைத்து சென்றாயடி
நான் கண்மூட மடிதாங்கி தாயானாயடி
தலைகோதும் விரல் தேடி தொலைந்தேனடி
உயிரே... என்னழகே... வாவா..!!!!


கவிஞர்.கவின்முருகு
20/01/2014

0 comments:

Post a Comment