கண்ணதாசா...!
நீயோரு காலக்கணிகை,
கருபடு பொருளை உருபட செய்தாய்,
கற்பனை நதியில் மூழ்கித்திலைத்தாய்,
கண்ணுக்குள் கனவுகள் தந்தாய், - அதில்
நெஞ்சோடு காதல் விளைத்தாய்.
கருத்தும் அறிவும் கணியத்தந்தாய்,
கற்பனைதந்தாய் கவிதை சமைத்தாய்,
காவியக் கதிர் விதைத்தாய்.
நாத்தீகம், ஆத்தீகம் படித்தாய்,
தத்தைகளோடு ததும்பி வாழ்வுகண்டாய்,
தாரம் கொண்டாய், தரணி வென்றாய்,
தங்கக்கோப்பையில் ரசம் உண்டாய்
தங்கதாரகைகளில் ரசம் கண்டாய்,
சுவைத்தாய், சுவைக்க பாடல் தந்தாய்.
கவிச்சக்கரவர்த்தி, மகாகவி, அடுத்து நீ,
"கவியரசு" என வந்தாய், அரசாண்டாய்,
காவிய ஏட்டில் கச்சிதமாய் நின்றாய்.
ஞானியாய், கவிஞானியாய் வந்து,
காலம் வென்றாய், மதக்காவியம் தந்தாய்.
"அர்த்தமுள்ள இந்து மத"க்காவியம் தந்தாய்.
July 20, 2010 at 7:09pm
நீயோரு காலக்கணிகை,
கருபடு பொருளை உருபட செய்தாய்,
கற்பனை நதியில் மூழ்கித்திலைத்தாய்,
கண்ணுக்குள் கனவுகள் தந்தாய், - அதில்
நெஞ்சோடு காதல் விளைத்தாய்.
கருத்தும் அறிவும் கணியத்தந்தாய்,
கற்பனைதந்தாய் கவிதை சமைத்தாய்,
காவியக் கதிர் விதைத்தாய்.
நாத்தீகம், ஆத்தீகம் படித்தாய்,
தத்தைகளோடு ததும்பி வாழ்வுகண்டாய்,
தாரம் கொண்டாய், தரணி வென்றாய்,
தங்கக்கோப்பையில் ரசம் உண்டாய்
தங்கதாரகைகளில் ரசம் கண்டாய்,
சுவைத்தாய், சுவைக்க பாடல் தந்தாய்.
கவிச்சக்கரவர்த்தி, மகாகவி, அடுத்து நீ,
"கவியரசு" என வந்தாய், அரசாண்டாய்,
காவிய ஏட்டில் கச்சிதமாய் நின்றாய்.
ஞானியாய், கவிஞானியாய் வந்து,
காலம் வென்றாய், மதக்காவியம் தந்தாய்.
"அர்த்தமுள்ள இந்து மத"க்காவியம் தந்தாய்.
July 20, 2010 at 7:09pm
1 comments:
Arumai arumai!!!
Post a Comment