Sunday, September 7, 2014

அமில வார்த்தைகள்...!

செப்
07
2014

அமில வார்த்தைகள்...!



காதல் மலர் அம்புகளை
கச்சிதமாய் எய்தி
என்மீது தைக்க
நான் அதில் தேனைத்தேடினேன்,

இப்பொழுதோ நீ
அமிலத்தை பூசியல்லவா
என் உள்ளம் தைக்கிறாய்..!

அதையும் நான் சுகிக்கிறேன்
வேதனையுடன்
அதனால் நீ பெரும்
களிப்பைக் கண்டு..!


0 comments:

Post a Comment